Colombo (News 1st) நேற்றைய தினம் (21) 05 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.
மட்டக்குளி, பாணந்துறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.