21-04-2021 | 3:43 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீன கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் இரசாயன பொருள் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் H.L.அனில் ரஞ்சித் தெரிவித்தார்.
இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி ...