மே தின பேரணியை கொழும்பில் நடத்த தீர்மானம் - முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு 

by Staff Writer 20-04-2021 | 11:26 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணியை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.