முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி 

இருதய சத்திரசிகிச்சைக்காக முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி 

by Staff Writer 19-04-2021 | 1:22 PM
Colombo (News 1st) முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இருதய சத்திர சிகிச்சைக்காக சென்னையிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.