19-04-2021 | 3:14 PM
Colombo (News 1st) இந்திய தலைநகர் டில்லி ஒரு வாரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்வதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் முன்...