நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம்

நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம்

by Staff Writer 18-04-2021 | 9:43 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (18) கொரோனா மரணம் ஒன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.