ஏப்ரல் 21 தாக்குதல்; பொரளையில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி 

by Staff Writer 18-04-2021 | 10:18 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்காக பொரளை மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு இன்று (18) மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.