கொரோனா தொற்றிலிருந்து மேலும் 221 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 221 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 17-04-2021 | 5:53 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றிலிருந்து மேலும் 221 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 92,832 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுடன் அடையாளங்காணப்பட்டவர்களில் 2,739 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 96,186 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 615 பேர் உயிரிழந்துள்ளனர்.