15-04-2021 | 3:21 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (14) 02 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
கரவெட்டியைச் சேர்ந்த 83 வயதான ஆணொருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளராக ...