அசேல சம்பத் கைது 

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது 

by Staff Writer 13-04-2021 | 1:52 PM
Colombo (News 1st) சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு -கோட்டை பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.