13-04-2021 | 3:34 PM
Colombo (News 1st) மேலும் 4 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
மஹரகம, அக்குரஸ்ஸ, நாரஹேன்பிட்ட மற்றும் காலி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நால்வரே இவ்வ...