அதிகாரிகள் விதிமுறைகளை மீறுகின்றனர் - பொலிஸ்

மக்களும் அதிகாரிகளும் சுகாதார விதிமுறைகளை மீறுவதாக பொலிஸார் தெரிவிப்பு

by Staff Writer 11-04-2021 | 1:56 PM
Colombo (News 1st) பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுகின்றமை பொலிஸாரின் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இன்று (11) முதல் பொலிஸாரினால் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்