நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 11-04-2021 | 8:19 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (11) 2 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.