நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 10-04-2021 | 6:56 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 160 பேர் இன்று (10) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   இதனிடையே, நாட்டில் இதுவரை 94,724 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்