09-04-2021 | 6:07 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 228 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய 91, 272 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 94,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.
அவர்களில் 2,471 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை...