கடும்போக்குவாத போதனைகளை நடத்திய இருவர் கைது 

கடும்போக்குவாத போதனைகளை நடத்திய இருவர் கைது 

by Staff Writer 08-04-2021 | 7:30 AM
Colombo (News 1st) கடும்போக்குவாத போதனைகளை நடத்திய குற்றச்சாட்டில், ஒலுவில் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் (TID) சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு போதனை நடத்திய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.