English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 Apr, 2021 | 11:49 am
Colombo (News 1st) பம்பலப்பிட்டி – லோரிஸ் வீதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட சூதாட்ட நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்த 05 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
சுற்றிவளைக்கப்பட்ட சூதாட்ட நிலையத்திலிருந்து பத்து இலட்சத்து 88 ஆயிரத்து 500 ரூபாவும் 2600 யுவானும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
07 Jul, 2022 | 02:05 PM
12 Jun, 2020 | 03:13 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS