07-04-2021 | 5:21 PM
Colombo (News 1st) எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூட கலால்வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சுற்றுலா சபையின் அனுமதி பெற்றுள்ள ஹோட்டல்கள், நாடளாவிய ரீதியிலுள்ள மதுபானசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாக கலால்வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 26...