அமைச்சரவை உப குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

4/21 தாக்குதல்: அமைச்சரவை உப குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு 

by Staff Writer 05-04-2021 | 7:23 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.