நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள்

by Staff Writer 04-04-2021 | 7:40 PM
Colombo (News 1st) மேலும் 02 COVID - 19 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.