04-04-2021 | 2:54 PM
Colombo (News 1st) சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியமை மற்றும் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் புத்தளத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்லேவெல ...