English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Apr, 2021 | 4:18 pm
Colombo (News 1st) அவிசாவளை – மாதொல பகுதியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய அரச இரசாயன பகுப்பாளர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (02) மாலை இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு எரிவாயு விளக்கு வெடித்ததே காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புவக்பிட்டிய பகுதியை சேர்ந்த 50 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவிசாவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 Dec, 2021 | 07:17 PM
05 Jan, 2021 | 06:32 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS