30-04-2021 | 5:04 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொதுச் சந்தையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
நேற்று (29) வட மாகாணத்தில் 719 பேருக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், அதில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கொடிகாமம் பொது...