16.3Mn ரூபா பெறுமதியான சிகரெட்களுடன் ஒருவர் கைது

16.3 மில்லியன் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்களுடன் மாளிகாவத்தையில் ஒருவர் கைது

by Staff Writer 28-03-2021 | 10:37 PM
Colombo (News 1st) மாளிகாவத்தையில் வௌிநாட்டு சிகரெட்களை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 272,000 வௌிநாட்டு சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவை 16.3 மில்லியன் ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.