English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Mar, 2021 | 3:41 pm
Colombo (News 1st) தரமற்ற தேங்காய் எண்ணெய் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா 5 மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, மாவட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட 100 மாதிரிகள் இன்று ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள, போத்தலில் அடைக்கப்படாத தேங்காய் எண்ணெயின் மாதிரிகளே இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படு பரிசோதிக்கப்படவுள்ளது.
நாட்டிற்கு தேங்காய் எண்ணெய் இறக்குதி செய்த இறக்குமதியாளர்களில் ஒருவர், தரமற்ற தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்தமை கண்டறியப்பட்டதையடுத்து, தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது.
26 Nov, 2021 | 03:27 PM
08 May, 2021 | 04:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS