26-03-2021 | 5:13 PM
Colombo (News 1st) நாட்டின் சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயின் தரம் குறித்து பரிசோதனை செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் சேகரிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்...