23-03-2021 | 5:11 PM
Colombo (News 1st) கொழும்பு புறநகர் பகுதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் தொழிலாளர் போராட்ட மையம் என்பன முன்னெடுத்துள்ள எதிர்ப்பு நடவடிக்கையினால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தனியார் பிரிவில் சேவையாற்றுபவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 25,000 ...