மாஓயாவில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

மாஓயாவில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

by Staff Writer 21-03-2021 | 6:52 PM
Colombo (News 1st) மாவனெல்லை - மாஓயாவில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீராடுவதற்காக 07 சிறுவர்கள் சென்றிருந்த நிலையில் அவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.