பசறை விபத்து; பஸ், டிப்பர் சாரதிகளுக்கு விளக்கமறியல் 

by Staff Writer 21-03-2021 | 4:18 PM
Colombo (News 1st) பசறையில் விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி மற்றும் எதிர்த் திசையில் வந்த டிப்பரின் சாரதி ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.