நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம்

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம்

by Staff Writer 21-03-2021 | 7:54 PM
Colombo (News 1st) மற்றுமொரு COVID - 19 மரணம் இன்று (21) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாட்டில் COVID - 19 தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 546 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.