21-03-2021 | 1:47 PM
Colombo (News 1st) பசறை பஸ் விபத்தின் பின்னர் தப்பிச்சென்ற டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பசறை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள...