19-03-2021 | 7:37 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) கொழும்பின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 01, 03, 09, 14 மற்றும் கடுவலை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
...