பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வருக்கு கொரோனா 

பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வருக்கு கொரோனா 

by Staff Writer 18-03-2021 | 1:19 PM
Colombo (News 1st) நோர்வூட் பிரதேச சபை இன்று (18) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பிரதேச சபையின் உறுப்பினர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவருக்கு COVID - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரசேத சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.