by Staff Writer 17-03-2021 | 5:29 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளானோரில் மேலும் 354 பேர் இன்று குணமடைந்தனர்.
இதற்கமைய, நாட்டில் COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 85,725 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 88,524 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களில் 2,265 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றினால் இதுவரை 534 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.