English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
17 Mar, 2021 | 3:28 pm
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதமொன்றை நடத்துவது தொடர்பில் எதிர்க்கட்சி முன்வைத்த யோசனைக்கு ஆளும் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது.
எனினும், விவாதத்தை நடத்துவதற்கான திகதி தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படவில்லை.
அநேகமான வாய்மொழி கேள்விகள் குவிந்துள்ளதால், அதற்கான பதில்களை வழங்கும் நோக்கில் இரண்டு நாட்களுக்கு விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இன்று தீர்மானித்தனர்.
இதனடிப்படையில், விவாதத்திற்காக ஏப்ரல் மாதத்திற்குள் இரண்டு நாட்கள் ஒதுக்கப்படவுள்ளன.
11 May, 2022 | 06:57 PM
14 Mar, 2022 | 04:01 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS