போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

by Staff Writer 16-03-2021 | 10:29 AM
Colombo (News 1st) அக்கரைப்பற்று - ஒலுவில் பகுதியில் 124 - ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.