சிங்கராஜ வனத்தை அண்மித்த பகுதியில் மரங்கள் வெட்டிய நால்வர் கைது 

சிங்கராஜ வனத்தை அண்மித்த பகுதியில் மரங்கள் வெட்டிய நால்வர் கைது 

சிங்கராஜ வனத்தை அண்மித்த பகுதியில் மரங்கள் வெட்டிய நால்வர் கைது 

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2021 | 11:00 am

Colombo (News 1st) சிங்கராஜ வனாந்தரத்தை அண்மித்த பகுதியில் மரங்களை வெட்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்