வாஸ் குணவர்தன, மனைவி ஆகியோர் விடுவித்து விடுதலை

வாஸ் குணவர்தன, அவரது மனைவி ஆகியோர் காணி வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை 

by Staff Writer 15-03-2021 | 3:54 PM
Colombo (News 1st) முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவி ஆகியோர், காணி தொடர்பிலான வழக்கிலிருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.