இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் இந்திய அரசுக்கு தெளிவான கொள்கை உள்ளது - இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்

by Staff Writer 15-03-2021 | 8:10 PM
Colombo (News 1st) இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்காக தாம் எப்போதும் முன்நிற்பதாக இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 'இந்தியா டுடே' தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

ஏனைய செய்திகள்