by Staff Writer 15-03-2021 | 8:10 PM
Colombo (News 1st) இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்காக தாம் எப்போதும் முன்நிற்பதாக இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
'இந்தியா டுடே' தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.