நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம்

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம்

by Chandrasekaram Chandravadani 14-03-2021 | 9:36 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (14) கொரோனா மரணம் ஒன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 527 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.