English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Mar, 2021 | 12:33 pm
Colombo (News 1st) இலங்கை பிரஜைகள் இருவர் இந்தியா – இராமேஷ்வரம் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கடல் எல்லையை தாண்டி, இந்தியாவிற்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
இந்தியாவின் தனுஷ்கோடி கடற்பிராந்தியத்தை கண்காணித்த கடற்படையின் கண்காணிப்பு ஹெலிகொப்டர் வழங்கிய தகவல்களுக்கு அமைய, இலங்கை பிரஜைகள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னாரைச் சேர்ந்த அருள் குருஸ் மற்றும் ரேகன் ஆகியோரே இவ்வாறு அத்துமீறி இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
11 Aug, 2020 | 03:39 PM
17 May, 2022 | 08:47 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS