பொல்கொல்ல நீர்த்தேக்க வான் கதவுகள் நாளை திறப்பு

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நாளை திறப்பு 

by Staff Writer 10-03-2021 | 12:45 PM
Colombo (News 1st) பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நாளை (11) இரவு 10 மணி முதல் மறுதினம் (12) காலை 6 மணி வரை திறக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. வருடாந்த ஆய்வுகளுக்காக நீர்த்தேக்கத்தை வெறுமையாக்குவதற்காக இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன.