மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பிக்க அனுமதி

by Staff Writer 09-03-2021 | 1:38 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் கட்டம் கட்டமாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய, மேல் மாகாணத்தில் தரம் 05, 11 மற்றும் உயர் தர ஆம் வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்