Colombo (News 1st) UPDATE : மேலும் 161 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், இன்றைய தினம் (07) 337 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
========================================================================
COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 176 பேர் இன்றைய தினம் (07) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 163 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் 13 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
