05-03-2021 | 7:26 PM
Colombo (News 1st) முன்னாள் இராஜதந்திர அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான பந்துல ஜயசேகர தனது 60 ஆவது வயதில் இன்று அதிகாலை காலமானார்.
நாளாந்தம் காலை 6 மணிக்கு சிரச தொலைக்காட்சில் நியூஸ்ஃபெஸ்ட் பெத்திகட நிகழ்ச்சியின் ஊடாக, குரலற்ற மக்களின் குரலாக தனது ஊடகப் பணியை முன்னெடுத்த அன்னார் சமூக, பொருளாதார...