​மேலும் இரு பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் நீக்கம்

​மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

by Staff Writer 02-03-2021 | 1:59 PM
Colombo (News 1st) கண்டி மாவட்டத்தின் இரு கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், கண்டி - கல்ஹின்ன மற்றும் பள்ளியகொட்டுவ ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.