பயணப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சடலம் மீட்பு 

by Staff Writer 01-03-2021 | 3:54 PM
Colombo (News 1st) கொழும்பு - டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப்பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த பயணப் பொதியை சந்தேகநபர் குறித்த இடத்தில் கைவிட்டுச் செல்லும் காட்சிகள் அருகிலிருந்த CCTV கெமராக்களில் பதிவாகியிருந்தன.