English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Mar, 2021 | 2:59 pm
Colombo (News 1st) யாழ். புத்தூர் – சிறுப்பிட்டி, தெற்கு நீர்வேலி பகுதியில் தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (01) காலை தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம் முற்றியதால் மகன், வீட்டிலிருந்த இரும்புக் கம்பியினால் தந்தையை தாக்கி கொலை செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நீண்ட நேர தேடுதலின் பின்னர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 64 வயதுடைய சின்னத்தம்பி சீனிவாசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
05 Nov, 2019 | 10:32 AM
31 Aug, 2018 | 04:26 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS