English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
27 Feb, 2021 | 6:55 pm
Colombo (News 1st) காணாமற்போனோரின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் சந்திக்கவுள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
காணாமற்போனோர் பிரச்சினையை முடிவிற்குக் கொண்டு வரும் வகையிலும், குடும்பத்தினருக்கு தீர்வை வழங்குவதற்காகவும் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்ததாக, த ஹிந்து வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளின் கருத்துக்களை விட, காணாமற்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடி, உண்மையான பிரச்சினையை அடையாளம் கண்டு, தீர்வு வழங்கப்படவுள்ளதாக வௌிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் த ஹிந்து பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jul, 2022 | 09:11 PM
14 Jul, 2022 | 10:52 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS