அநுர சேனாநாயக்க காலமானார்

மேல் மாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க காலமானார்

by Staff Writer 26-02-2021 | 4:32 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க காலமானார். அநுர சேனாநாயக்க சில காலம் சுகயீனமுற்றிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார். அவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.